இந்திய விளையாட்டு உலகில் கிரிக்கெட் என்றால் அது ஆடவர் கிரிக்கெட் தான் என்ற நிலைமையைத் தனது திறமையான ஆட்டத்தால் தகர்த்தெறிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ் (36) சர்வதேச டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.